246
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே அனுமதியின்றி கிராவல் மணலை வெட்டி எடுத்து சென்ற இரண்டு லாரிகள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஜோத்தியாம்பட்டி கிராமத்தில் சோதனை மேற்க...

594
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே விறுசுழி ஆற்றில் இரவு நேரத்தில் லாரிகளில் வந்து கும்பல் ஒன்று ஆற்றுமணலை திருடிச் செல்வதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆற்றுக்குள் ப...

2571
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணல் கொள்ளையர்களால் உயிருக்கு ஆபத்து என்று  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விவசாயி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர...

4783
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் மணல் கொள்ளையர்களிடம் வட்டாட்சியரே பணம் கேட்பதாக கூறும் ஆடியோ ஒன்று வெளியாயுள்ளது. பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது இத...

3425
நெல்லை  பழவூர் அருகே  கிராவல் மண்ணை கடத்தியதாக திருநெல்வேலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்தின் மகனுக்கு சொந்தமான 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதிகார பலத்துக்கு அஞ்ச...

3445
மணல் கடத்தல் குறித்து புகார் அளித்தவரிடம், மணல் அள்ள முதலமைச்சரே அனுமதி வழங்கி விட்டதாக கூறி அடாவடியாக பேசிய தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தொப்பம்பட்டி...

3025
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற மணல் கடத்தல் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பிஷப் உட்பட 6 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லிடைகுறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் க...



BIG STORY